0

2013-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். 


ஜேம்ஸ் இ ராத்மேன், ராண்டி டபள்யூ ஸ்கேமேன், தாமஸ் சி சுடஃப் பெறுகின்றனர். 


மனித உடலிலுள்ள செல்களில் இருந்து திரவம் அனுப்பும் முறையை கண்டுபிடித்ததற்கான நோபல் பரிசை பெறுகின்றனர். 


குறிப்பிட்ட செல்கள் உடலுக்கு தேவையான குறிப்பிட்ட திரவங்களை உற்பத்தி செய்கின்றன. 


உற்பத்தி செய்யப்படும் திரவம் உடலில் எங்கு தேவை என்ற தகவல் செல்களுக்கு கிடைக்கும். 


தகவல் கிடைத்ததும் தேவையான பகுதிக்கு செல்லில் இருந்து திரவம் அனுப்பப்படுகின்றது. 

Post a Comment

 
Top