0
சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக! சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய…  தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரி...

Read more »

0
இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..! இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!

உறவுகள் மட்டுமல்ல  ஊரும் மரணத்திற்கு அழுதால்  வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் ! - —————– - இறப்பு இல்லை  இறந்தும் வாழ்கிறார்கள்  பொதுநலவாதிகள் ! -...

Read more »

0
உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!! உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக...

Read more »

0
ஜானகியுடன் பாடிய தனுஷ்! ஜானகியுடன் பாடிய தனுஷ்!

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பா...

Read more »

0
கனவுகளிடம் கவனமாக இருங்கள்! கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்நாளை ...

Read more »

0
Xolo Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் அறிமுகம் Xolo Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் அறிமுகம்

Xolo சமீபத்தில் Q தொடர் வரிசையில் Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999  விலையில் வெளியிட்டுள்ளது. புதிய Xolo ஸ்மார்ட்போன் Q ஸ்மார்ட்போன் தொடர் வ...

Read more »

0
உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில்...

Read more »

0
கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க. கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.

பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்ம...

Read more »

0
மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்! மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்கள...

Read more »

0
நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தைகள் சில! நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தைகள் சில!

அ அகங்காரம் - செருக்கு அக்கிரமம் - முறைகேடு அசலம் - உறுப்பு அசூயை - பொறாமை அதிபர் - தலைவர் அதிருப்தி - மனக்குறை அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது அ...

Read more »

0
இப்படியும் சில பழமொழிகள்! இப்படியும் சில பழமொழிகள்!

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரிய...

Read more »

0
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் ...

Read more »

0
திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா? திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான ப...

Read more »

0
ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது. 2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படி...

Read more »

0
குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்! குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்!

எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்...

Read more »

0
உலகின் முதல் பாஸ்வேர்டு! உலகின் முதல் பாஸ்வேர்டு!

  பாஸ்வேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.சரி பொது...

Read more »

0
வயதானாலும் அழகைக் கூட்டலாம்! வயதானாலும் அழகைக் கூட்டலாம்!

தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ என நினைக்கவேண்டைம். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள...

Read more »

0
'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை) 'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான். தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொ...

Read more »

0
அபார்ஷன் பயத்திலிருந்து விடுபட... அபார்ஷன் பயத்திலிருந்து விடுபட...

தாய்மை என்பது ஒரு வரம். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தாய்மைக்காக தவம் இருக்கின்றனர். கடந்த காலகட்டங்களில், ஒரு பெண் 10  குழந்தைகளைக் கூட எந்த ...

Read more »

0
 கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்! கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!

      கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா கல்லிலே கண்ட கலைவண்ணமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன அஜந்தா குகைகளும், அ...

Read more »

0
இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-09 இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-09

உபநிடதங்கள்   வேத காலத்திற்கு பிறகு உபநிடதங்கள் தோன்றின. இவை வேதங்களின் கிளை நூல்கள் எனவும் கூறப்படுகிறது. உபநிடதங்கள் பண்டைய இந்தியாவின...

Read more »
 
 
Top